பல்லவி
நாராயண ஹரி நாராயண ஹரி
நாராயண ஹரி நாராயண ஹரி
சரணம்
சரணம் 1
நஸ்1வரமைன த4னாஸ்1வமுலனு நே
விஸ்1வஸிஞ்ச 1பூ4ஜேஸ்1வர ஹரி ஹரி (நா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாராயண/ ஹரி/ நாராயண/ ஹரி/
நாராயணா/ அரியே/ நாராயணா/ அரியே/
நாராயண/ ஹரி/ நாராயண/ ஹரி/
நாராயணா/ அரியே/ நாராயணா/ அரியே/
சரணம்
சரணம் 1
நஸ்1வரமைன/ த4ன/-அஸ்1வமுலனு/ நே/
நிலையற்ற/ செல்வம்/ குதிரைகளை (வாகனங்களை)/ நான்/
விஸ்1வஸிஞ்ச/ பூ4ஜா/-ஈஸ்1வர/ ஹரி ஹரி/ (நா)
நம்பமாட்டேன்/ புவிமகள்/ மணாளா/ அய்யய்யோ (ஒரு நாளும்)/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூ4ஜேஸ்1வர - பூ4தேஸ்1வர.
2 - பிஸா1சாவேஸ1மு - பிஸா1ச வேஸ1மு : இவ்விடத்தில் 'பிஸா1ச வேஸ1மு' என்பது பொருந்தாது.
3 - காசெடு3 தே3ஸ1முனேலனு - காசே தே3ஸ1முனேலுது3 : பிற்கூறப்பட்டது மாறான பொருள் தருவதனால், பொருந்தாது.
4 - விடு3வவேலோ தெலியது3 - விட3வேலோ தெலியனு.
5 - நீதௌ3 ஜாலோ தெலியது3 - நீகௌஸா1லோ தெலியனு.
8 - வினுத - ஸன்னுத.
Top
மேற்கோள்கள்
6 - தூ3ஷண - தூஷணன் - இராமனால் வதைக்கப் பெற்ற இராவணின் உறவினன்
7 - வ்ரு2த்ராரி - விருத்திரன் பகைவன் - இந்திரன். இந்திரன், விருத்திரனைக் கொன்ற நிகழ்ச்சியினை, மகாபாரதத்தினில் (உத்தியோக பருவம், அத்தியாயம் 10) காணலாம்.
9 - கவீன - கவியரசன் - வால்மீகி முனிவன். இச்சொல்லினை தியாகராஜர் 'ஜக3தா3னந்த3 காரக' என்ற (பஞ்ச ரத்தின) கீர்த்தனையிலும் (சரணம் 8) பயன்படுத்துகின்றார்.
Top
விளக்கம்
5 - நீதௌ3 - நீது3+ஔ - 'அவு' என்பது 'ஔ' என்றும் வழங்கும்.
வாகனம் - குதிரை முதலானவை
நாமகளினை யளித்து - அவர்தம் புகழ்பாடி
கருமித்தனத்தினை விடமாட்டாய் - இரங்குவதற்கு
பணிகளைக் கொண்டுவாராரே உள்ளத்திற்கு - பணிகனைப் பற்றி நினைக்கமாட்டார்
பரிதி குலத் தலைவன் - இராமன்
பரிதி குலத் தலைவன் சரிதம் - இராமாயணம்
புள்ளரசன் - கருடன்
Top